Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

புதிய களனிப் பாலம் மூடப்படுகிறது - பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு



அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புதிய களனி பாலத்தை மூன்று கட்டங்களாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் நாளை (01) காலை 9 மணி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும்


இரண்டாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 8 ஆம் திகதி காலை 9 மணி முதல் டிசம்பர் 11 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும்


மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி காலை 9 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலும் புதிய களனி பாலத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


குறித்த காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர்.  (NF)




No comments