Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

தொடரும் சீரற்ற காலநிலையால் பானகமுவ தேசிய பாடசாலையில் சேதம்

 


-சப்ரா சாமில்-

தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல், பாணகமுவ அந்-நூர் தேசிய பாடசாலை வளாகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.


தொடரும் மழை காரணமாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாடசாலையின் முதல் மண்டபமான உஸாமா மண்டபம் பலத்த சேத்துக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். 







No comments