Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மீண்டும் தள்ளிப் போகிறது தேர்தல்

இம்மாதம் 25ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இதுதொடர்பாக இடம்பெற்றது.

இதன்போது குறித்த தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அறிவித்தது. இந்தத் தேர்ததலுக்கான புதிய திகதி, உச்ச நீதிமன்றின் தீர்ப்பு அல்லது தேர்தலுக்கான நிதி ஒதுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.(AV)





No comments